Wednesday, January 31, 2018

நீங்கள் அணிந்து கொள்ள வேண்டிய அதிர்ஷ்டகல் எது....??

கடந்த சில வருடங்களாக ஆயிரக்கணக்கானோருக்கு அவர்கள் அணிய வேண்டிய அதிர்ஷ்ட்ட  ரத்தினங்களை  பரிந்துரை செய்துள்ளோம்.  ஏராளமானோர்  மிகுந்த நற்பலனை அடைந்துள்ளனர்....!!!

 பலருக்கு  கடன் தொல்லை, திருமணத்தடை, குழந்தையின்மை போன்ற பிரச்சனைகளுக்கு  நிவர்த்தி கிடைத்து உள்ளது என்பதை மிக்க மகிழ்வோடு தெரிவித்து கொள்கிறோம்.எங்கள் ஜோதிட குழுவினர்  உங்கள் ஜாதகத்தை மிகவும் ஆழமாக ஆய்வு  செய்து  அதன் பின்னரே அதிர்ஷ்ட ரத்தினத்தை பரிந்துரை செய்கின்றனர்...! 

நீங்களும்  உங்களுக்கான அதிர்ஷ்ட்ட ரத்தினத்தை தெரிந்து கொள்ள

உங்கள் பெயர்;
பிறந்த நாள்;
பிறந்த இடம்;
பிறந்த நேரம்;
தொலை பேசி எண்;

ஆகியவற்றை   atchuatv@gmail.com  என்ற  முகவரிக்கு மின்னஞ்சல்  செய்யவும்..!

தொலை பேசியில் தொடர்பு கொள்ள....9176357778

Wednesday, July 19, 2017

நீங்கள் அணிய வேண்டிய அதிர்ஷ்ட்ட ரத்தினத்தை அறிந்து கொள்ளுங்கள்...!!

கடந்த சில வருடங்களாக ஆயிரக்கணக்கானோருக்கு அவர்கள் அணிய வேண்டிய அதிர்ஷ்ட்ட  ரத்தினங்களை  பரிந்துரை செய்துள்ளோம்.  ஏராளமானோர்  மிகுந்த நற்பலனை அடைந்துள்ளனர்....!!!

 பலருக்கு  கடன் தொல்லை, திருமணத்தடை, குழந்தையின்மை போன்ற பிரச்சனைகளுக்கு  நிவர்த்தி கிடைத்து உள்ளது என்பதை மிக்க மகிழ்வோடு தெரிவித்து கொள்கிறோம்.எங்கள் ஜோதிட குழுவினர்  உங்கள் ஜாதகத்தை மிகவும் ஆழமாக ஆய்வு  செய்து  அதன் பின்னரே அதிர்ஷ்ட ரத்தினத்தை பரிந்துரை செய்கின்றனர்...!  

நீங்களும்  உங்களுக்கான அதிர்ஷ்ட்ட ரத்தினத்தை தெரிந்து கொள்ள

உங்கள் பெயர்;
பிறந்த நாள்;
பிறந்த இடம்;
பிறந்த நேரம்;
தொலை பேசி எண்;

ஆகியவற்றை   atchuatv@gmail.com  என்ற  முகவரிக்கு மின்னஞ்சல்  செய்யவும்..!

தொலை பேசியில் தொடர்பு கொள்ள....9941171423

Friday, September 13, 2013

வலம்புரிச்சங்கின் மகிமைகள்.....!

 
 
வலம்புரிச்சங்கு  மஹாலட்சுமிக்கு உரியது...! வலம்புரிச்சங்கு இருக்குமிடம் மஹாலட்சுமியின் இருப்பிடமாக கருத்தப்படுகின்றது...!
 
இல்லத்தில் இதனை வைத்து வழிபட்டால் வீட்டில்    ஐஸ்வர்யம் பெருகும் குடும்பத்தில் மன அமைதி, மகிழ்ச்சி நிலவும் என்பது ஐதீகம்...!
 
வியாபாரஸ்தலங்களில்  இச்சங்கினை வைத்து வழிபட்டால் தொழில் மேன்மைஅடையும் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும்.
 
வலம்புரிசங்கில் தீர்த்தம் நிரப்பி அதில் துளசி இலை இட்டு அந்த தீர்த்தத்தை வெள்ளிக்கிழமைகளில் இல்லத்தில் தெளித்தால் வாஸ்து தோஷம் நீங்கும்.
 
செவ்வாய்தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய்கிழமைகளில் இந்த சங்கில் பால் நிரப்பி செவ்வாய் கிரக பூஜை செய்தால் தோஷம் நீங்கி திருமணம்  நடக்கும்.
 
கடன் பிரச்சனையில் இருப்பவர்கள் சங்குக்கு குங்கும  அர்ச்சனை செய்தால் கடன் விலகும்.
 
தெய்வத்துக்கு வலம்புரிச்சங்கால் அபிஷேகம் செய்தால் பத்து மடங்கு பலன் கிடைக்கும்.
 
வலம்புரிச் சங்கை முறைப்படி இல்லத்தில் வைத்து பூஜித்து வந்தால் செல்வச் செழிப்பு ஏற்படும். பில்லி சூன்யம், திருஷ்டி, தீயசக்திகள் எதுவும் அண்டாது.
 
புத்திரகானான குருவுக்கு பஞ்சமி திதியன்று வலம்புரி சங்கில் பசும் பால் வைத்து பூஜித்தால் பிள்ளை இல்லாத தம்பதியர்க்கு பிள்ளை பிறக்கும்.



வழிபடும் முறை...!
 
ஒரு தட்டில் அரிசி அல்லது நெல் பரப்பி அதன்மேல் சங்கினை வைக்க வேண்டும், சங்கு வடக்கு அல்லது தெற்கு முகமாக இருக்க வேண்டும்.சங்கில் தண்ணீர் நிரப்பி துளசி போட்டு வைக்கலாம்.
நாணயங்கள்,தங்கம்,ரத்தினகற்களை போட்டு வைக்கலாம்...! பூக்கள் கொண்டு பூஜிக்கவேண்டும்...! 


வலம்புரி சங்கின் மந்திரம்...!

பாஞ்ச ஜன்யாய வித்மஹே
சங்க ராஜாய தீமஹி 
தந்தோ சங்கப் பரசோதயாத் 
 

Friday, June 28, 2013

நீங்கள் அணிய வேண்டிய அதிர்ஷ்ட கல் எது.....?

உங்கள் பெயர்;
பிறந்த நாள்;
பிறந்த நேரம்;
பிறந்த இடம் ;
தொலை பேசி எண்

ஆகிய விவரங்களையும் மேலும், தங்களுக்கு தற்போது  உள்ள பிரச்சனைகளையும்,சிக்கல்களையும் குறித்து அனுப்புங்கள் . நீங்கள் அணிய வேண்டிய அதிஷ்ட கல் எது  என்ற விவரத்தை உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம்.

விவரங்களை அனுப்ப வேண்டிய மெயில் முகவரி

               atchuatv@gmail.com