Sunday, March 13, 2011

நவரத்தினங்கள் சுத்தி செய்தல்-- வைடூரியம்,கோமேதகம்,பவழம்

வைடூரியம்

வைடூரியத்தை குதிரையின் சிறுநீரில் ஒருநாள்  முழுவதும் போட்டுவைத்து பின்னர் அதை பூசணிகாய் சாறில் போட்டுவைக்க வேண்டும் .அதன்பின் அதை கழுவவேண்டும்.

கோமேதகம்  




கோமேதகத்தை  குதிரையின் சிறுநீரில் மூன்று நாட்கள் போட்டு பின்னர் நில பூசணிக்கிழங்கு சாறில் மூன்று நாட்கள் போட்டு வைக்க வேண்டும்.மீண்டும் அதனை எலுமிச்சை சாறில் மூன்றுநாட்கள் போட்டு  வைத்து வெந்நீரில்  கழுவவேண்டும்.

பவழம் 


ஒரு கண்ணாடி குவளையில் எலுமிச்சை பழ சாறை ஊற்றி அதில் பவழத்தை நான்கு மணி நேரம் போட்டு  வைத்து வெந்நீரில் கழுவ வேண்டும்.




0 comments:

Post a Comment